இலமு
Tuesday, October 5, 2010
இருளியல்
இரவு
மனிதனின்
இன்னொரு முகத்தைக்
வெளிச்சம் போட்டு
காட்டிவிடுகிறது
மனிதனுக்கு இருள் இன்னொரு அருள் தரும் தெய்வம் தான்
இருட்டு மனிதனுக்கு நிம்மதியையும் அமைதியையும் தரும் என நினைக்கிறான்
அதோடு பயமும் பற்றிக்கொள்கிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment