Tuesday, October 5, 2010

இருளியல்

இரவு மனிதனின் இன்னொரு முகத்தைக் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது
மனிதனுக்கு இருள் இன்னொரு அருள் தரும் தெய்வம் தான்
இருட்டு மனிதனுக்கு நிம்மதியையும் அமைதியையும் தரும் என நினைக்கிறான்
அதோடு பயமும் பற்றிக்கொள்கிறது



No comments:

Post a Comment