Thursday, August 19, 2010

சருகின் நினைவு

தாமிரபரணி ஆற்றில்
தூவும் அஞ்சலிப்பூக்கள்
சருகனாலும்
இருபத்தேழு உயிர்களின்
நினைவை சுமந்து செல்லும்
எப்போதும்

No comments:

Post a Comment