Sunday, August 22, 2010

மலரியல்

உன்

திங்கள் பார்வை

என்னுள் அல்லியாய்

பூக்கவைக்கிறது

காதல்

நீ

இருக்கும் வரை

அது வாடாத மலராய்

அது இருக்கும்

No comments:

Post a Comment