Thursday, August 19, 2010

தேயிலையின் ரத்தம்

தேயிலை தோட்டங்களில்
வேலை செய்த தலித் தொழிலாளர்களின்
உயிரையும்
உறிஞ்சிக் குடித்த
மேல்குடி அட்டைகள்
விற்ற தேயிலையில்
வடிந்த தேநீரில்
கொஞ்சம் கொஞ்சமாக
நிறம் மாறும்
எங்கள் கருப்பு தலித்துகளின்
சிவப்பு ரத்தம்

No comments:

Post a Comment